Saturday, December 18, 2010

சென்னை வாழ் குமரி முக்குவர்...

பயணமே வாழ்க்கை என்று தோன்றும் அளவுக்கு 'வாழ்க்கைப்பயணம்' என்ற ஒரு சொல்லாட்சியே உள்ளது. 'யாத்திராகமம்' என்பது வேதாகமத்தின் ஒரு புத்தகம். அது வித்யாசமானது, விடுதலைவேட்கை நிறைந்தது. கிறிஸ்தவ வாழ்வுகூட ஒரு பயணமாக, திருப்பயணமாகவே சொல்லப்படுகிறது. பயணங்கள்தான் நாகரீகத்தின், கலாச்சாரத்தின் அடிப்படி என்றும் சொல்லலாம். வயிற்றுபிழைப்புக்காகவும் வாழ்க்கை தேடியும் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ் மூதாட்டி ஔவையார் சொன்னார்: "திரைகடல் ஓடியும் திரவியம் தேடு" என்று! திரவியம் தேட, வாழ்க்கை தேட தமிழகத்தின் தென்கோடியிலிருந்து வடஉச்சிக்கே வந்தவர்கள் நாம்! இந்த சிங்கார சென்னைகூட வந்துசேர்ந்தவர்களின் சொர்க்கபூமிதான். நாம் மட்டும் என்ன இன்னும் வருத்தர்களாய் வாழவேண்டும்? நமக்கு ஏன் கூடாது சொந்தமென்று ஒரு துண்டு பூமி, காணி நிலம் எல்லாம்? நிலமில்லையேல் நிற்ககூட இடம் தரமாட்டார்கள் இன்று! நிற்க, நிமிர்ந்து நிற்க, நிலைக்க, நிலையாக வாழ நமக்கும் ஓரிடம் தேவை. அதை இப்போதாவது உணர்ந்திருக்கின்றோம். நிலம், தலைமை,மொழி என்பவை மனிதமாவதர்க்கு இன்றியமையாதவை. நிலத்தில் தொடங்குவோம், தலைமையும், மொழிப்புலமையும், இலக்கிய செழுமையும், சட்ட அறிவும் சேரப்பெற்றால் நம்மையும் யாருக்கும் தவிர்க்க முடியாது, தடுக்க முடியாது! தொடங்கிய பயணம் தொடருவோம், தொடுவானம்வரை தொடருவோம், வாருங்கள், வாழ்வோம், வளர்வோம். [வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம், எழுந்தால் கதிரவனாய் எழுவோம்!"]
இன்று இங்கே ஆரம்பமாகும் இந்த முயற்ச்சி எங்கும் பரவ, தண்ணீரில் பிழைத்தபோதும் தரைமேல்தான் வாழ்வோம், தலைநிமிர்ந்தே வாழ்வோம் என்றே சபதம் செய்வோம். தலைமைக்கு உயர்வோம், தமிழை தலைவணங்குவோம், தன்வசமாக்குவோம்.
இன்று ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு நினைவு நாள்/விழா! அவர் திருமுழுக்கு ஏற்றதே நீதி நிலைநாட்டுவதர்க்காக என்று இசையாஸ் இறைவாக்கினர் கூறுகின்றார். நீதி மறுக்கப்பட்ட மக்களில் நாமும் ஓன்று. பூமியின் ஒராத்தில் வாழ்ந்து, கடலின் சீற்றங்களை, புயலின் தாக்கங்களை தாங்கி, வாழ்க்கையின் ஓரத்திற்கே தள்ளப்பட்டவர்கள்.
கடவுளுக்கு பட்சபாதமில்லை என்று மட்டுமல்ல, அவரே நீதி நடத்துவார் என்றும் முழங்குகிறார் இராயப்பர். எனில் சந்தேகமென், பயமேன்? இந்த முயற்ச்சியால் நம் மக்களை முன்னேற்றுவோம், இழிவு மனப்பான்மை ஏதேனும் இருந்தால் அவற்றை தவிர்ப்போம், தலை நிமிர்ந்து வாழ்வோம். தலைவன்பாதை தொடர்வோம்.

Wednesday, November 17, 2010

1980 Ordinandis from St. Joseph's, Alwaye

On Tuesday, 16th November, the following friends of our batch came together at the PACS, Irinjalakkuda by evening. It was hosted by the Irinjalakkuda priests and especially by Alphonse Pulickottil. This time, the speciality was the attendance of our friends who left us to opt for the vocation to the family life. Some eight of them came. Paulose Edassery brought a surprise by bringing his family, son and wife.

There was Rosary followed by supper and sharing session. At last there was a documentary show on the Homeo ministry of Anto Edakkulathoor. Edassery left that night itself. The next day started with Mass, followed by breakfast. Few of us left as the others went for an outing.

1. Anto Edakulathoor
2. Augustine Aranjaniputhenpura
3. Mathew Kadookkunnel
4. George Madathikandathil
5. Manadan Johnson
6. Jayan Arackal
7. Cyrus Velamparambil
8. James Poothrukayil
9. Jose Madan
10. Antony Poothavelil
11. Joy Sasthanpurackal
12. Joshi Kandanatthuthara
13. Alphonse Pulikkottil
14. Jose Irimpan
15. Mathew Kaniyanthramyalil
16. Mathew Chooravady
17. Sebastian Panamattaparambil
18. Devasya Pudussery C.M
19. Joseph Powenkulam CST
20. Thomas Chirackal MST
21. Abraham Kanjirakonam VC
22. Pancretius
23. Paulose Edassery CSB
24. George Joseph SIB
25. Joseph Naduthotty Prof
26. Joseph Nadackal Prof
27. Solomon Arasseril Rtd. Panch
28. Jerome Mankoottathil Rtd. Dy. Tahisildar
29. Vincent Kaitheth Dy. Commissioner Sales Tax
30. Pius Chittilappally

Sunday, November 14, 2010

സ്വാതി തിരുനാള്‍ സംഗീത നാട്യ കലാ കേന്ദ്ര

ശ്രിമതി റാണി ദേവരാജന്‍ നടത്തുന്ന ഒരു കലാക്ഷേത്രമാണു ഈ സ്ഥാപനം. ഇന്ന് അതിന്‍റെ  പതിനാലാം വാര്‍ഷികമാണ്. മന്ത്രി സുരേന്ദ്രന്‍ പിള്ള ഉത്ഘാടനം നിര്‍വഹിച്ച യോഗത്തില്‍ ഫാ. ജോര്‍ജ് ഗോമസ് ആദ്യക്ഷം  വഹിച്ചു. സീരിയല്‍ നടി പാര്‍വതി സമ്മാനങ്ങള്‍ വിധരണം ചെയ്തു.

കലയെക്കുറിച്ചു, സുന്ദര, സുകുമാര കലകളെക്കുറിച്ചു ഞാന്‍ സംസാരിച്ചു. ഇന്ന് ശിശു ദിനം കൂടിയാണ്. ശിശുക്കള്‍ എന്നാലെ ആഘോഷമാണല്ലോ. "குழலினிது யாழினிது என்பர் - மக்கள்தம்
மழலை சொல் கேளாதவர்" കുട്ടികളുടെ അമ്മിഞ്ഞ വാര്‍ത്ത‍മാനങ്ങള്‍ ഏതൊരു സന്ഗീതത്തെക്കാളും ശ്രവണ സുന്ദരമാണ്.

"பாட்டும் நானே பாவவும் நானே
பாடும் உன்னை நான் பாடவைத்தனே.
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே"

ആദി ശബ്ദം, ഓംകാരം... ഇതാണ് നാദബ്രഹ്മ്മം...
ഇതാണ് ക്രൈസ്തവ വേദ പുസ്തകത്തിലെ 'വചനം.' "ആദിയില്‍ വചനം ഉണ്ടായിരുന്നു..." വചനത്താലാണ് ശ്രുഷ്ടികര്മം നിര്‍വഹിക്കപ്പെട്ടത്‌...

നാട്യം, നടനം ഇവയെല്ലാം വീണ്ടും ദൈവീകമാണ്... നടരാജന്‍ പ്രപഞ്ച നടനത്തിന്‍റെ  പ്രതീകമാണ്...

Monday, November 1, 2010

Fourth Semester LL. B begins today...

Though fourth semester began today, the third semester classes were carried on by Mr. Ravi, our Constitutional Law Professor. He handled both the hours.

Sunday, October 31, 2010

3rd Semester LL. B over by today...

Kerala University is know for its running late for almost all its academic programmes. This to the extent of disabling students to avail chances in other universities, especially outside the state. This is no different in our Law College matter also. When fourth semester is supposed to begin on Monday, 1st November 2010, the examinations of the 3rd semester exams yet to take place only. Hardly they finished the internal assignments of the third semester by now. There seems to be no specific discipline in the campus, may be the reflection of the University!

பணி. சர்ச்சிலினுடன் ஒரு சந்திப்பு...

நேற்று சர்ச்சில் ஒரு விஷயமாக இங்கு வர, என்னை பார்க்கவும் வந்தார். தொடர்ந்து இன்றும் வந்தபோது, ஏதோ ஒரு கல்வி நிறுவனம் தொடங்க யாரோ இவரை கேட்டுக்கொண்டதாகவும் அதைப்பற்றி சிந்திப்பதாகவும் சொல்ல, நானும் எனது மனதின் ஒரு கனவை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவருக்கும் அது நல்ல ஒரு கனவாகப்பட அதை செயல்முறைப்படுத்த சற்று நேரம் சிந்தித்தோம். ஒரு வித்தியாசமான, வேறுபட்ட ஒரு கனவு... மீனவ சமுதாய எழுச்சிக்கு நிச்சயம் உதவும் திட்டம்... பார்ப்போம்...

Wednesday, October 27, 2010

Fishing Harbour in the making...

After a long and persistent endeavour, the need for a fishing harbour is getting realized. But the beneficiaries may not be the ones who loose their very habitation and livelihood, for that is the story of such projects around among our people. Our leadership should be cautious on this count and take all precaution to help our otherwise simple people not to loose anything of what they were enjoying to this day.