Sunday, October 31, 2010

பணி. சர்ச்சிலினுடன் ஒரு சந்திப்பு...

நேற்று சர்ச்சில் ஒரு விஷயமாக இங்கு வர, என்னை பார்க்கவும் வந்தார். தொடர்ந்து இன்றும் வந்தபோது, ஏதோ ஒரு கல்வி நிறுவனம் தொடங்க யாரோ இவரை கேட்டுக்கொண்டதாகவும் அதைப்பற்றி சிந்திப்பதாகவும் சொல்ல, நானும் எனது மனதின் ஒரு கனவை அவரிடம் பகிர்ந்துகொண்டேன். அவருக்கும் அது நல்ல ஒரு கனவாகப்பட அதை செயல்முறைப்படுத்த சற்று நேரம் சிந்தித்தோம். ஒரு வித்தியாசமான, வேறுபட்ட ஒரு கனவு... மீனவ சமுதாய எழுச்சிக்கு நிச்சயம் உதவும் திட்டம்... பார்ப்போம்...

No comments: