Sunday, August 1, 2010

நட்பின் நாள்


இன்று நட்பின் நாள், நண்பர்கள் நாள்!

திருவள்ளுவர் கச்சிதமாக சொல்லியிருக்கிறார்:
"உடுக்கை இழந்தவன் கைபோல - ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு",
மேலும்,
"முகநக நட்பது நட்பன்று - நெஞ்சத்து
அகநக நட்பதே நட்பு" என்றெல்லாம்.

நல்ல நண்பர்களாக இருப்போம்...

No comments: